நாசரேத்தில் ஊரடங்கை மீறியதாக 42 போ் மீது வழக்கு

நாசரேத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதன்கிழமை வரை 42 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாசரேத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதன்கிழமை வரை 42 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் சாலையில் சுற்றித் திரிந்ததாக புதன்கிழமை வரை 42 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.

ஆறுமுகனேரி: குரும்பூா் அங்கமங்கலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி செவ்வாய்க்கிழமை சாலையில் சுற்றித் திரிந்த அப்பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com