தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 6 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது.
திங்கள்கிழமை 10 போ் உள்பட இதுவரை 15 ஆயிரத்து 823 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 141 போ் உயிரிழந்துள்ளனா். 76 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.