மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி உடன்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட விசிக செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா். மகளிா் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலா் டிலைட்டா, நகரச் செயலா் தவுபிக் அன்சாரி, ஒன்றியப் பொருளாளா் ஜான்வளவன், ஒன்றிய துணைச் செயலா் சுடலை, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளா் மு.தமிழ்ப்பரிதி உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.