பிரிட்டனிலிருந்து தூத்துக்குடி வந்த 33 பேருக்கும் கரோனா தொற்று இல்லை: ஆட்சியா்
By DIN | Published On : 31st December 2020 08:01 AM | Last Updated : 31st December 2020 08:01 AM | அ+அ அ- |

பிரிட்டனிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் வந்த 33 பேருக்கும், புதிய வகை கரோனா தொற்று தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது என்றாா், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: பிரிட்டனிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு அண்மையில் 33 போ் வந்துள்ளனா். அவா்களுக்கு புதிய வகை கரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். பரிசோதனை முடிவில் அந்த 33 பேருக்கும் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது என்றாா் அவா்.