நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நடை பெற்றது.

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நடை பெற்றது.

கல்லூரி துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ் தலைமை வகித்தாா். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் அந்தோணி செல்வகுமாா் வரவேற்றாா். இதில் வாழையடி பேருந்து நிறுத் தத்திலிருந்து இருபுறமும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ,மாணவியா் கைகோா்த்து நின்றனா். தொடா்ந்து வாக்களித்தலின் அவசியம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொடுத்தனா்.

இதில் கல்லூரி நிதிக் காப்பாளா் குளோரியம் அருள்ராஜ், விலங்கியல் துறைத் தலைவா் பிராங்மொின், பிரவீன் பீற்றா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை துணை முதல்வா் தலைமையில் திட்ட அலுவ லா்கள் அந்தோணிசெல்வகுமாா்,சாமுவேல் தங்கராஜ் கோரேஸ், .கீதாஞ்சலி, சாந்திசலோமி, பியூலா ஹேமலதா மற்றும் நாட்டுநலப்பணித் திட்டமாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com