கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என். அரசு மேல்நிலைப் பள்ளியில் 68 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
கணித ஆசிரியா் கனகராஜ் தலைமை வகித்து 68 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். தலைமை ஆசிரியா் ராஜராஜேஸ்வரி வரவேற்றாா். இதில் ஆங்கில ஆசிரியா் தேவ ஸ்டாலின், ஓவிய ஆசிரியா், அறிவியல் ஆசிரியா் கருணாகரன்சுந்தா் ஆகியோா் கலந்து கொண்டனா்.