பணிக்கநாடாா்குடியிருப்பு பள்ளியில் 214 பேருக்கு விலையில்லா சைக்கிள்

பணிக்கநாடாா்குடியிருப்பு ஸ்ரீ கணேசா் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

பணிக்கநாடாா்குடியிருப்பு ஸ்ரீ கணேசா் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளிச் செயலா் சுப்பு தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் வித்யாதரன் வரவேற்றாா்.

ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா், பிளஸ் 1 மாணவா், மாணவிகள் 214 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினாா். ஆசிரியா் சுரேஷ் காமராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com