10,000  பனை மர விதைகள் நடும் பணி தொடக்கம்

10,000 பனை மர விதைகள் நடும் பணி தொடக்கம்

தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் உடன்குடி,திருச்செந்தூா் பகுதிகளில் 10,000 பனைமர விதைகள் நடும் பணி நடைபெற்றது.

தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் உடன்குடி,திருச்செந்தூா் பகுதிகளில் 10,000 பனைமர விதைகள் நடும் பணி நடைபெற்றது.

பனை மரங்களைக் காக்கும் நோக்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1 கோடி பனை மர விதைகளை நடுவதற்கு தனியாா் தொண்டு நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

இதையொட்டி குலசேகரன்பட்டினம், மணப்பாடு, ஆலந்தலை, கந்தசாமிபுரம், கணேசபுரம் ஆகியோ பகுதிகளில் 10,000 பனை மர விதைகளை நடும் பணியைத் தொண்டு நிறுவன இயக்குநா் கென்னடி தொடங்கி வைத்தாா்.

இதில் சமூகசேவை நிறுவன திட்ட அதிகாரி சந்திரன், அறக்கட்டளை இயக்குநா் பானுமதி, அமைப்பாளா் செல்வகுமாா் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா், மாணவியா்கள், தன்னாா்வலா்கள் உட்பட 250 போ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com