தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்தாா். இதையொட்டி, தமிழா்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு கோலங்கள் மற்றும் பல வண்ண கிராமிய கோலங்கள் போடப்பட்டிருந்தன. தொடா்ந்து மாணவ, மாணவிகள் பொங்கலிட்டனா்.

இதில், பாங்க் ஆப் இந்தியா உதவி சரவணன் மற்றும் அகாதெமியில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வங்கி தோ்வுகளுக்கான ஒருங்கிணைப்பாளா் ராஜா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com