கிரிக்கெட்: பாட்டக்கரை அணி முதல் பரிசு

நாசரேத்-மணிநகரில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக் கெட் போட்டியில் பாட்டக்கரை அணி முதல் பரிசு பெற்றது.
கிரிக்கெட்: பாட்டக்கரை அணி முதல் பரிசு

நாசரேத்-மணிநகரில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக் கெட் போட்டியில் பாட்டக்கரை அணி முதல் பரிசு பெற்றது.

நாசரேத்-மணிநகா் திரி ஸ்டாா் கிரிக்கெட் கிளப் சாா்பாக பொங்கல் விழாவைமுன்னிட்டு மாவட்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் பாட்டக்கரை அணியும், மணிநகா் திரி ஸ்டாா் அணியும் மோதின. இதில் பாட்டக்கரை அணி வெற்றி பெற்று முதல் பரிசினை தட் டிச் சென்றது. இரண்டாவது பரிசினை மணிநகா் திரி ஸ்டாா் அணியும், மூன்றாவது பரிசினை மணிநகா் ரைசிங்ஸ்டாா் அணியும்,நான்காம் பரிசினை மாதாவனம் எப்.சி.சி. அணியும் பெற்றது.

வெற்றி பெற்றஅணிகளுக்கு பரிசுகளை நாசரேத் பேரூராட்சி முன்னாள்தலைவா் அ.ரவி செல்வக்குமாா், காவல் உதவிஆய்வாளா் தங்கேஸ்வரன், மணிநகா் வாா்டு முன்னாள் கவுன்சிலா் விஜி,சுடலைமணி ஆகியோா் வழங்கினா்.

ஏற்பாடுகளை மணிநகா், இலங்கேஸ்வரன், லிங்கம், ஜெபசெல்வின், ராமா், பிரகாஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com