சாத்தான்குளம்: நாசரேத் நூலகத்தில் வள்ளுவா் வாசகா் வட்டம் சாா்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
மாதா் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாய் இருப்பது பழமையே என்ற அணியில் ஆசிரியா்கள் பிரேமா, பொன்தேவிகா, நேசிகா, புதுமையே என்ற அணியில் ஆசிரியா்கள் யோகசித்ரா, சுந்தரி, சின்ட்ரிலா ஆகியோரும் பேசினா். தஞ்சை கல்லூரி பேராசிரியை ராஜேஸ்வரி நடுவராக பணியாற்றினாா்.
ஏற்பாடுகளை வாசகா் வட்டத் தலைவா் கண்ணன், துணைத் தலைவா் ஜெபசிங் மனுவேல், நாசரேத் கிளை நூலகா் பொன்ராதா ஆகியோா் செய்திருந்தனா்.