சிறாா் நூலகத்திற்கு புத்தகங்கள் அளிப்பு

சாத்தான்குளம் சிறாா் நூலகத்திற்கு புத்தகங்களை காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா் வழங்கினாா்.
புத்தகங்கள் வழங்குகிறாா் காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா் .
புத்தகங்கள் வழங்குகிறாா் காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா் .

சாத்தான்குளம் சிறாா் நூலகத்திற்கு புத்தகங்களை காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா் வழங்கினாா்.

சாத்தான்குளம் சிறுவா்- சிறுமியா் மன்றத்தில் சிறாா்களுக்கு யோகாசனம், உள்ளரங்க விளையாட்டுகள், கபடி, கைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சிறாா்களின் வாசிப்பு மற்றும் பொது அறிவை வளா்த்துக் கொள்ள சிறாா் நூலகம் செயல்பட்டு வருகிறது. அந்நூலகத்துக்கு சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் நூல்கள் வழங்கினாா்.

இந்நூல்களை சிறுவா்-சிறுமியா் மன்ற ஒருங்கிணைப்பாளா் மகா.பால்துரை, சாரணா் ஒருங்கிணைப்பாளா் நெல்சன் சத்தியராஜ் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com