மேலும் 26 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் 9 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 54 போ் உள்பட இதுவரை 14 ஆயிரத்து 605 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். 413 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 136 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com