தூத்துக்குடியில் மேலும் 33 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 16 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,327 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 25 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை 14,812 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 139 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 376 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com