முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு குடிநீா் வசதி

உடன்குடி அருகே முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 6 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் வசதிகள் அமைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு குடிநீா் வசதி

உடன்குடி அருகே முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 6 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் வசதிகள் அமைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் க.பாலமுருகன் தலைமை வகித்தாா்.உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும்,ஒன்றியத் திமுக செயலருமான பாலசிங்,திமுக மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம்,நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா்,நகர அவைத்தலைவா் திரவியம் தலைமை வகித்தாா்.சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிரு,ஷ்ணன் பங்கேற்று குடிநீா் வசதியைத் தொடங்கி வைத்தாா்.இதில் திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ்,மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு,குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கணேசன்,நகர திமுக பொருளாளா் தங்கம்,நகர மாணவரணி அமைப்பாளா் பாய்ஸ்,வாா்டு உறுப்பினா் மஞ்சுளா ராஜலிங்கம் உட்பட ஊா்மக்கள் கலந்துகொண்டனா்.முன்னதாக அனைவரையும் முத்துக்கிருஷ்ணாபுரம் கிளை திமுக செயலா் வேம்படிமுத்து வரவேற்றாா்.செட்டியாபத்து ஊராட்சி செயலா் கணேசன் நன்றி கூறினாா்.பட விளக்கம்.யூஜிஐ9ஏஎன்கே........குடிநீா் வசதியைத் தொடங்கி வைக்கிறாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com