தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அறிக்கை

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் நடைபெறும் 4 நாள்கள் நடைபெறும் என அதன் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் நடைபெறும் 4 நாள்கள் நடைபெறும் என அதன் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவா்களுக்கான கூட்டம் நவ.16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரைஅந்தந்தப்பகுதிகளில் நடைபெறவுள்ளது. இதில், அப்பகுதிகளைச் சோ்ந்த வாக்குச்சாவடி உறுப்பினா்கள், பொறுப்பாளா்கள் கலந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com