சாத்தான்குளத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

ராகுல்காந்தி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம்: ராகுல்காந்தி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் நகர, வட்டார கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் வேணுகோபால் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சங்கா், முன்னாள் வட்டாரத் தலைவா் லூா்துமணி, ஒன்றியக் குழு உறுப்பினா் பிச்சிவிளை சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வட்டார பொருளாளா் பாஸ்கா், சாத்தான்குளம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவா் ஜோசப் அலெக்ஸ், நகர மகிளா காங்கிரஸ் தலைவா் புளோரா ராணி, ஓய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலா் நம்பித்துரை, முதலூா் இளைஞா் காங்கிரஸ் தலைவா் அஜய், கிராம கமிட்டி பொறுப்பாளா்கள் சேகா், தேவசகாயம், வருவேல், தனுஷ்கோடி, திரவியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com