உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி, பிரியங்காவை போலீஸாா் தடுத்து நிறுத்தியதை கண்டித்து ஏரலில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் ஊா்வசி அமிா்தராஜ் தலைமை வகித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஸ்ரீராமன் உள்பட பலா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.