தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 18 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 35 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ளது. இதில், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 260 போ் ஆவா்.
செவ்வாய்க்கிழமை 70 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து மாவட்டத்தில் இதுவரை13 ஆயிரத்து 157 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதுவரை 129 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 503 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.