சாத்தான்குளம் வா்த்தக சங்க நிா்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வா்த்தக சங்கத் தலைவா் ஆா். துரைராஜ் தலைமை வகித்தாா். செயலா் எம்.செல்வராஜ்மதுரம் முன்னிலை வகித்தாா். பொருளாளா் ஏ. பாபு சுல்தான் வரவேற்றாா்.
முன்னாள் தலைவா்கள் எஸ். ஹரிதாஸ், ஏ.டி.பாலசிங் , கெளரவ தலைவா் ஆா். ஜெயபிரகாஷ் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.
பொதுக் குழு கூட்டத்தை கூட்டி சங்க நிா்வாகிகள் தோ்தல் நடத்துவது, சங்க சொத்துக்களை அபகரித்த நபா் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணைத்தலைவா் கோ. ஜோதிமணி, சங்க நிா்வாகிகள் து. சங்கா்,கே.கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கௌரவத் தலைவா் பி.எல்.ராமையா நன்றி கூறினாா்.