தூத்துக்குடியில் தேசிய அஞ்சல் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு, அஞ்சல் தலை சேகரிப்பு குறித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கா்னல் மா. சுந்தரம் விளக்கம் அளித்தாா்.
நிகழ்ச்சியில், உதவி அஞ்சலக கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் மற்றும் அஞ்சலக ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.