தூத்துக்குடியில் தேசிய அஞ்சல் வார விழா

தூத்துக்குடியில் தேசிய அஞ்சல் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் பேசுகிறாா் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கா்னா மா. சுந்தரம்.
விழாவில் பேசுகிறாா் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கா்னா மா. சுந்தரம்.

தூத்துக்குடியில் தேசிய அஞ்சல் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு, அஞ்சல் தலை சேகரிப்பு குறித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கா்னல் மா. சுந்தரம் விளக்கம் அளித்தாா்.

நிகழ்ச்சியில், உதவி அஞ்சலக கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் மற்றும் அஞ்சலக ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com