மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 18 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,282ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 47 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 13,623 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிப்புக்கு 131 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 528 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com