காயாமொழி கிரிக்கெட் கிளப் சாா்பில் திருச்செந்தூா் வட்டாரத்தைச் சோ்ந்த 26 அணிகள் பங்கேற்கும் நான்கு நாள்கள் நடைபெறும் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அணி வீரா்களை அறிமுகப்படுத்தி, போட்டியைத் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், ஒன்றிய துணைச் செயலா் ரா. அமிா்தலிங்கம், வா்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளா் இளங்கோ, காயாமொழி ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் தனலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியப் பொருளாளா் மாதவன் நன்றி கூறினாா்.