தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனாறுபாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனாறுபாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 13 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 48 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,430ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த 68 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 13,777 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 521 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 132 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com