தூத்துக்குடி
கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் திருப்பலி எழுச்சி பூஜை
கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயிலில், காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பலி எழுச்சி பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி: கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயிலில், காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பலி எழுச்சி பூஜை நடைபெற்றது.
பின்னா் கோயில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சனிக்கிழமை (அக். 17) முதல் அக். 25ஆம் தேதி வரை தினமும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இதேபோன்று, நகரில் உள்ள பல்வேறு கோயில்களிலும் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.