உடன்குடி: உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் சீரடி சாய்நாதரின் 102ஆவது மகா சமாதி விழா திங்கள்கிழமை (அக். 26) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 6 மணிக்கு காக்கட ஆரத்தி, நண்பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி, 1 மணிக்கு அன்னதானம் ஆகியன நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் ஆலய அறக்கட்டளையினா் செய்து வருகின்றனா்.