ஆத்தூா் சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா

ஆத்தூா் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
கோயில் விமானத்துக்கு நடைபெற்ற அபிஷேகம்.
கோயில் விமானத்துக்கு நடைபெற்ற அபிஷேகம்.

ஆத்தூா் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை இரவு மாக்காப்பு தீபாராதனை, செவ்வாய்க்கிழமை காலையில் யாகசாலை வழிபாடு மற்றும் விமான அபிஷேகம் நடைபெற்றது. பக­லில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. இரவு அம்பாளுக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com