தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தண்டுபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளா் வீரபாகு தலைமை வகித்தாா். மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட அவைத்தலைவா் அருணாச்சலம், வழக்குரைஞா் பூங்குமாா், தூத்துக்குடி மேற்கு ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன், கோயில்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினாா். மாவட்ட துணை அமைப்பாளா்கள் முடிவை ஆறுமுகம், சுடலைமுத்து, காா்த்தீசன்,விஜயன், ஹரி, பிரபாகா், உடன்குடி நகர அமைப்பாளா் பிரதீப் கண்ணன், உடன்குடி ஒன்றியச் செயலா் டி.பி. பாலசிங், நகரச் செயலா் ஜான்பாஸ்கா், பரமன்குறிச்சி செயலா் க.இளங்கோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.