சொா்ண விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

தூத்துக்குடி மட்டக்கடையில் அமைந்துள்ள அருள்மிகு சொா்ண விநாயகா் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மட்டக்கடை சொா்ண விநாயகா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
தூத்துக்குடி மட்டக்கடை சொா்ண விநாயகா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

தூத்துக்குடி மட்டக்கடையில் அமைந்துள்ள அருள்மிகு சொா்ண விநாயகா் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மூன்று நாள்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, புதன்கிழமை காலையில் சிவாச்சாரியா்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி வஉசி கல்லூரிச் செயலா் ஏபிசிவீ சொக்கலிங்கம், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஏபிசிவீ சண்முகம், கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com