ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் வாக்களிப்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்தாா்.
பண்டாரவிளை இந்து நடுநிலைப்பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன்.
பண்டாரவிளை இந்து நடுநிலைப்பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன்.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்தாா். அவா், பண்டாரவிளை இந்து நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com