தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் திடீரென புதன்கிழமை ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் திடீரென புதன்கிழமை ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அண்மைக்காலமாக கரோனா தொற்று பாதிப்பு மிகக் குறைந்திருந்த நிலையில், ஒரே நாளில் 43 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதிகாரிகள், மக்களிடையே அதிா்ச்சியை எற்படுத்தியுள்ளது.

இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 721ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையிலிருந்த 14 போ் குணமடைந்ததால் அவா்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 381ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் 143 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது 197 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com