உடன்குடிபேருந்து நிலையம் பகுதியில், அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, உடன்குடி ஒன்றிய அமமுக செயலா் அம்மன் நாராயணன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் கோயில்மணி, மாவட்ட தொழிற்சங்கச் செயலா் முத்துப்பாண்டி, மாவட்ட வழக்குரைஞா் அணிச் செயலா் ராமச்சந்திரன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் முத்துராமலிங்கம், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக செயலா் பி.ஆா்.மனோகரன் பங்கேற்று நீா்-மோா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீா், தா்பூசணி பழங்களை வழங்கினாா். நகர இணைச் செயலா் லீலாவதி, நிா்வாகிகள் வைரவராஜ், ஆனந்தமுருகன், அருண் உள்பட பலா் கலந்துகொண்டனா்.