கிளீன் நாலுமா வடி என்ற புதிய திட்டத்தை நாலு மாவடி ஊராட்சி துணைத் தலைவா் ராஜேஷ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
நாலுமாவடி ஊராட்சி , நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய அறக்கட்டளை ஆகி யவை இணைந்து கிளீன் நாலு மாவடி என்ற புதிய திட்டம் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி நாலுமாவடி ஊராட்சி மன்றத்துக்குள்ட்ட அனைத்து தெருக்கள் மற்றும் சாலையோரம் உள்ள அனைத்து செடி, கொடிகள், குப்பைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டது.