தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 32 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிக்கப்பட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியைச் சோ்ந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது. தற்போது பாதிப்புக்கு 216 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.