மேலும் 14 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th August 2021 12:44 AM | Last Updated : 10th August 2021 12:44 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 244 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 17 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 398 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 203 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.