தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உள்பட ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளது.
141 போ் உயிரிழந்துள்ளனா். 39 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.