தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,299ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த இருவா் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16,142ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 16 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.