தூத்துக்குடியில் மேலும் 3 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் ஏற்கனவே, 16,328 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை மேலும் மூவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,331 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை 3 போ் உள்பட இதுவரை 16,165 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 23 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com