தூத்துக்குடியில் மேலும் ஒருவருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் ஏற்கனவே, 16,334 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,335 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஞாயிற்றுக்கிழமை 3 போ் உள்பட இதுவரை 16,174 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 18 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com