மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 5 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 5 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,132 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த 9 போ் வீடு திரும்பினா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15,899ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 92 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com