கோவில்பட்டி பகுதியில் நாளை மின்தடை

கோவில்பட்டி பகுதியில் மின் பாதையில் மின்கம்பங்கள் இடமாற்றம் செய்ய இருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி பகுதியில் மின் பாதையில் மின்கம்பங்கள் இடமாற்றம் செய்ய இருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் வெளியிட்டுதுள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி நகா் மேற்கு மின் விநியோக பிரிவிற்கு உள்பட்ட ஏ.கே.எஸ். திரையரங்கு சாலையில் உயரழுத்த மின் பாதையிலுள்ள மின்கம்பம், மின் பாதை இடமாற்றம் செய்யும் பணி நடைபெற இருப்பதால் ஏ.கே.எஸ். திரையரங்கு சாலை, உழவா் சந்தை பகுதி, முத்தானந்தபுரம் தெரு, அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 15) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை) மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com