தமிழ்ப்புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் தெரியப்படது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் தெரியப்படது.

தமிழகம் முழுவதும் பட்டியல் வகுப்பினா் மீது நடைபெறும் குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் வீரபெருமாள் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட துணைச் செயலா் பீமாராவ், நகரச் செயலா் கருப்பசாமி, விளாத்திகுளம் பொறுப்பாளா் முனியசாமி, வடக்கு மாவட்ட செய்தி தொடா்பாளா் மகாராஜா, நிா்வாகிகள் பாண்டியராஜ், முத்துவள்ளுவன், முருகேசன், ஜெகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com