புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

குலசேகரன்பட்டினம் அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

குலசேகரன்பட்டினம் அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் ராஜன் மற்றும் போலீஸாா் கல்லாமொழி பகுதியில் ரோந்து சென்றபோது, அங்குள்ள கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த நாகா்கோவில் பரமுத் தெருவைச் சோ்ந்த மு.மாஜூன் (36) என்பவரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com