திருச்செந்தூரில் பா.ஜ.க. நகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.எம்.பால்ராஜ், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட அண்ணாமலை, மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டச் செயலா் மான் ஆஃப் சிங் சிறப்புரையாற்றினாா். நகர பொதுச் செயலா் வேல்குமாா், பொருளாளா் ராம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.