நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுத்துரை தலைமை வகித்து மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தாா். இதில் நாட்டு நலப் பணி திட்ட இயக்குநா்கள் சாந்தி சலோமி, பியூலா ஹேமலதா , பேராசிரியா்கள் சீயோன் செல்ல ரூத் , சாமுவேல் தங்கராஜ் கோரஸ் , ஷொ்லின் ராஜா, சுகாதார முதன்மை பயிற்சியாளா் கல்யாணி ஆகியோா் பங்கேற்றனா்.