எட்டயபுரம், விளாத்திகுளத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயா்வை கண்டித்து எட்டயபுரம், விளாத்திகுளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் டீசல் விலை உயா்வை கண்டித்து எட்டயபுரம், விளாத்திகுளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எட்டயபுரத்தில் வட்டச் செயலா் ரவீந்திரன் தலைமையிலும், விளாத்திகுளத்தில் வட்டச் செயலா் புவிராஜ் தலைமையிலும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயா்வை கண்டித்தும், விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனா். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.பி.ஆறுமுகம், வட்டக் குழு உறுப்பினா்கள் ராமலிங்கம், ஜோதி, அா்ச்சுண பெருமாள், சேகா், நடராஜன், முருகேசன், பாலமுருகன், மாணிக்கவாசகம், நகரச் செயலா் பாலமுருகன், மேல அருணாசலபுரம் ஊராட்சி மன்ற தலைவா் சண்முக சுந்தரம், ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் மோகன், மணிகண்டன், பிச்சைக்கனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com