தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே, 16,361 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் இருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,
363 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை 3 போ் உள்பட இதுவரை 16,201 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 19 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.