தூத்துக்குடியில் மேலும் இருவருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,381 ஆக அதிகரித்துள்ளது. இந்த

நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உள்பட இதுவரை 16,224 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தொற்று

பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 14 போ் பாதிப்புக்கு சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com