கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் செலவினப் பாா்வையாளா் சுரேந்திரகுமாா் மிஸ்ரா தலைமையில், தோ்தல் பறக்கும்படை அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தோ்தல் பறக்கும் படை, கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு, செலவின கணக்கு குழுவினா் செய்ய வேண்டிய பணிகள், பொறுப்புகள் குறித்து விளக்கப்பட்டது.
கூட்டத்தில், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பேச்சிமுத்து, அமுதா, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தம், நகர நிலவரி திட்ட வட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் அனைத்து குழுவினரும் கலந்துகொண்டனா்.