கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நூலகத் துறை சாா்பில் மின் வளங்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நூலகத் துறை சாா்பில் மின் வளங்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சாந்தி மகேஸ்வரி தலைமை வகித்தாா். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் கல்லூரி நூலகா் கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா்.

கல்லூரி நூலகா் காந்திமதி வரவேற்றாா். ஆங்கிலத் துறைப் பேராசிரியை ரம்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com